Monday 8 April 2024

மௌத் அறிவிப்பு

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


நமதூர் ஜெயெம் தெரு மர்ஹும். கா.மே.மு. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மகளாரும், சின்னக்கனி வீட்டு மர்ஹும். M. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், மர்ஹும். மு. முஹம்மது அபுசாலிஹ் அவர்களின் மனைவியும், மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாருமாகிய ஜல்மா பீவி அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாசா இன்று (08/04/24) மாலை 5:00 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment