Monday 29 April 2024

மௌத் அறிவிப்பு



29.04.2024


நமதூர் மேலத்தெரு கருப்பெட்டிக்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகனாரும் முஹம்மது இஸ்மாயில், லியாகத் அலி,ஜெய்னுல்லாபுதீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், முஹம்மது அசாருதீன் இவர்களின் தகப்பனாரும் தஞ்சாவூர் யாசீர் அவர்களின் மாமனாரும் சேட்டு என்கிற முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment