Sunday 1 January 2023

ஆழியூர் மௌத் அறிவிப்பு.

 01/01/2023, 



#


#கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு தாடி வீட்டு V. M. அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், V.M.A.ஹாஜா மெய்தீன் , மர்ஹும் V.M.A.தாஜுதீன், மர்ஹும் V.M.A.அன்வர்தீன் ஆகியோரின் மைத்துணரும், ஆழியூர் அப்துல் முத்தலிப் அவர்களின் தகப்பனாரும், நரியம் வீட்டு சாஹூல் ஹமீது என்கின்ற பாட்ஷா அவர்களின் மாமனாருமான அப்துல் சலாம் அவர்கள் ஆழியூர் மேலத்தெருவில் மௌத்.


அன்னாரது ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

No comments:

Post a Comment