Wednesday 13 April 2022

மௌத் அறிவிப்பு


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


 நமதூர் பள்ளி வாசல் தெரு கருவப்பிள்ளை வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மகனாரும் A.அபுதாகிர் அவர்களின் தகப்பனாரும் முஹம்மது சலீம் அவர்களின் மாமனாரும் நூருல் அமீன் அவர்களின் பாட்டானாருமான M.M.அப்துல் ரஷீது அவர்கள் பள்ளி வாசல் தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் 


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment