Friday 25 February 2022

நமதூர் மௌத் அறிவிப்பு

  நமதூர் மேலத்தெரு மர்ஹூம் எஸ். முஹம்மது ஹூசேன் அவர்களின் மனைவியும், தங்கப்பா மற்றும் துரை இவர்களின் தாயாருமான முத்தாச்சிம்மா என்கிற ஹாஜியா ஆமீனா கனி அவர்கள் தைக்கால் தெருவில் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment