Wednesday 16 February 2022

 வெளியூர் மௌத் அறிவிப்பு 16.02.2022 


நமதூர் புதுமனைத்தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் எம்.எம்.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகலரும் எம்.எம்.ஐ.முக்தார் ஹூசேன், எம்.எம்.ஐ.ஹபீப் முஹம்மது, எம்.எம்.ஐ.முஸ்தபா இவர்களின் சிறிய தந்தை முத்துவாப்பா என்கிற ஏ.காதர் பக்கீர் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு (நாகை தேசிய நெடுஞ்சாலை )தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். அன்னாரின் ஜனாசா இன்று பகல் 12 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment