Monday 2 August 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு* 02.08.2021 

 *நமதூர் குட்டா வீட்டு மர்ஹூம் மெ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும் ,மர்ஹூம் மெ.மு.அப்துல் ரவூப், மர்ஹூம். மெ.மு..முஹம்மது யூனுஸ் இவர்களின் சகோதரியும், நடுத்தெரு கஞ்சா வீட்டு மர்ஹூம் கா.மு.மு.அப்துல் ஹாலீக் அவர்களின் மாமியாரும் மர்ஹூம் எஸ்.முஹம்மது நூர்தீன் அவர்களின் மனைவியும் பிஸ்மி லேப் முத்து என்கிற செய்யது முஹம்மது அவர்களின் பாட்டியாருமான ஜாராம்மாள் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் செல்வம் தெருவில் தனது இல்லத்தில் மௌத். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 

 அன்னாரின் ஜனாசா செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment