Thursday 22 July 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.* *


கொடிக்கால் பாளையம் மேலத்தெரு ஹாலா வீட்டு தம்பிசாயுபு என்கிற மர்ஹூம் M.A. செய்யது முபாரக் அவர்களின் மனைவியும் S.சபாயத் அவர்களின் தாயாருமாகிய S.செய்யது சுல்தான் பீவி அவர்கள் சென்னையில் மௌத்.* *


அன்னாரின் ஜனாஸா இன்று 22-7-21 காலை 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்*.

No comments:

Post a Comment