Thursday 18 March 2021

 நமதூர் மௌத் அறிவிப்பு 18.03.2021 




நமதூர் மேலத்தெரு நானி வீட்டு மர்ஹூம் ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகளும் மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் ஆசியம்மாள் இவர்களின் மகளும் A.R.ஜாபர் அலி அவர்களின் மனைவியும் J.செய்யது யூசுப்தீன் மற்றும் செய்யது ஜபருதீன் ஆகியோர்களின் தாயாருமான சபுருன்னிசா அவர்கள் மலாயத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment