Friday 2 October 2020

மௌத் அறிவிப்பு

நமதூர்  புதுமனைத்தெரு J.P.முஹம்மது யூசுப் ,செ.மு.மு.அப்துல் ஹமீது இவர்களின் சம்மந்தியும் S. முஹம்மது ரபீக்,S.Sமளிகை S.செய்யது இப்ராஹிம் ஆகியோர்களின் தாயாருமான ஷரீபா பீவி அவர்கள் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா 03.10.20 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


*கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment