Monday 19 October 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அஸ்மா பீவி




மேலத்தெரு ஹாலா வீட்டு மர்ஹூம் செய்யது சாஹிப் அவர்களின் மகளும் மில்லுகார வீட்டு மர்ஹூம் S M ஜெஹபர் சாதிக் (வாத்தியார்) அவர்களின் மனைவியும், நூருல் அமீன் அவர்களின் தாயாரும் அம்பகரத்தூர் சிராஜுதீன் அவர்களின் மாமியாருமான அஸ்மாபீவி அவர்கள் மௌத். இன்று காலை 11.30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

No comments:

Post a Comment