Monday, 6 June 2022

முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைவசலாம் பற்றிய பேச்சுகள் இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஜனாஸா அறிவிப்பு 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


 நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் A.S.M முஹம்மது தாவுத் அவர்களின் மகனாரும் M.சலாவுதீன் M.முஹம்மது சுல்தான் M.நூருல் அமீன் ஆகியோரின் சகோதரருமான M.சர்புதீன் அவர்கள் மேலத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் 


அன்னாரின் ஜனாஸா 7.6.2022 செவ்வாய் கிழமை காலை 10:00 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

Sunday, 5 June 2022

ஏனங்குடி மௌத் அறிவிப்பு

 *வெளியூர் வஃபாத் அறிவிப்பு* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு... ஆதலையூர் லியாகத்அலி தெரு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகளும் AK Abdul Kader - ஹைருன்னிஷா அவர்களின் மகளும், AK யூசுப்தீன் அவர்களின் சகோதரி, தமிமுல் அன்சாரி, முஹம்மது சலீம், சுல்தான் இப்ராஹிம் இவர்களின் தாயாரும் , அமுமு ஹமீது சுல்தான் (Ex. MC) அவர்களின் சம்மந்தியும், மர்ஹூம் *M. M. I முஹம்மது இக்பால் அவர்களின் மனைவியுமான பரிஜான் இக்பால் அவர்கள் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

Friday, 3 June 2022

மௌத் அறிவிப்பு

03.06.2022


 நமதூர் சின்னப்பள்ளிவாசல் தெரு மர்ஹூம் வெ.சி.நூ.ஹாஜா மெய்தீன் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் M.S.அப்துல் ஹமீது, R.S.A.அமானுல்லாஹ், M.நைனா முஹம்மது இவர்களின் மாமியாருமான செல்லம்மா என்கிற நபீசா பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை 04.06.2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம் தி அப்பா கல்லூரி திறப்புவிழா அழைப்பு