இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
கொடிக்கால்பாளையம் வடக்குத் தெரு
வா. சு. வீட்டு மர்ஹூம் ஆ. மெ. சு. முஹம்மது மெய்தீன் அவர்களது மனைவியும், வா. சு. நெ. முஹம்மது இஸ்மாயில், J. சுல்தான் ஆரிப், J. ஜாஹிர் உசேன் இவர்களின் மாமியாரும், முஹம்மது ஃபாமின், J. ஜஹபர் ஹாலத், முஹம்மது ஜாபித், முஹம்மது முமீன் இவர்களது பாட்டியாரும்,
M. நூருல் ஹசன் அவர்களது தாயாருமாகிய
நூர்ஜஹான் பீவி
அவர்கள் வடக்குத் தெரு அவர்களது இல்லத்தில் மெளத் அன்னாரின் ஜனாஸா 18/07/2025 இன்று மாலை மணி 05:30 க்கு நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாறுக்காக துஆசெய்யவும்
🤲🤲🤲🤲🤲
No comments:
Post a Comment