Monday 26 December 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு



26.12.2022


நமதூர் நக்கப்பாடியார் வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும் , நூருல் அமீன் , ஜபரூல்லாஹ் இவர்களின் சகோதரரும், ஜுபைர் அலி அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ரஃபி அவர்கள் கூத்தாநல்லூர் சிஸ்டி நகரில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment