Wednesday 23 March 2022

மௌத் அறிவிப்பு 23.03.2022







 T. R. பட்டிணம் மர்ஹீம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், கொடிக்காள்பாலையம் மலுக்கன் வீட்டு மர்ஹும் V.M. அப்துல் முத்தலிஃப் அவர்களின் மருமகனும், கொடிக்காள்பாலையம் தெற்குத் தெரு மலுக்கன் வீட்டு A.சுல்தான் முகம்மது அப்துல் காதர் ( தம்பி ) அவர்களின் மச்சானுமாகிய M. ஹமீது பாரக் அவர்கள் கொடிக்காள்பாலையம் ராமகே ரோடு 38, V.I.P நகரில் மௌத்


 அன்னாரின் ஜனாசா இன்று 23.03.2022 கொடிக்காள்பாளையம் மேலத் தெரு மைய்யவாடியில் மதியம் 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment