Thursday 14 November 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 14.11.2019

☪ KOM NEWS ONLY 🕌

வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தாஜ் பிராக்ஷா தெரு ஜெ. சலாவுதீன் மற்றும் மலாயத்தெரு கே.எஸ்.ஏ.முஹம்மது ஹூசேன் இவர்களின் சம்பந்தி 'அல் ஸாபா ' அப்துல் ரெஜாக் அவர்கள் ஏனங்குடியில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நல்லடக்கம் நேரம் 15.11.2019 வெள்ளி மாலை 4 மணிக்கு

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment