Tuesday, 30 September 2025

மௌத் அறிவிப்பு




30.09.2025


#கொடிக்கால்பாளையம் புதுமனை  தெரு மர்ஹூம் ச.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் ,ஹாஜி.ச.மு.சேக் அலாவுதீன், மர்ஹூம் ஹாஜிச.மு.பஜூல் ஹக் இவர்களின் சகோதரரும் டாக்டர் மு.முஹம்மது சபிபுல்லா மு.ஜான் முஹம்மது பைசல் இவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அமானுல்லா,V.K.A.ஹாஜா ஷரீப்,பஹ்ருதீன் , முஹம்மது யூசுப் இவர்களின் மாமனாரும்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் முன்னாள் ஜமாஅத் பொறுப்பு நாட்டாண்மையுமான ஹாஜி.ச.மு.முஹம்மது யூசுப் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 01.10.2025 புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .பின்னர் அறிவிக்கப்படும்.

Monday, 29 September 2025

மௌத் அறிவிப்பு



29.09.2025


#கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் தெரு ஆணங்காட்சி  வீட்டு மர்ஹும் முகமது எஹியா அவர்களின் மகளும்

மர்ஹும் ஹாஜி.தா.மு.அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் M.ஜியாவுத‌ீன் அவர்களின் மாமியாரும்,சேத்தப்பா என்கிற J.முகமது மெய்தீன் அவர்களின்

பாட்டியாருமான ஹாஜியா உம்முல் ஹுதா அவர்கள் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

திருவாரூர்

Tuesday, 23 September 2025

கொடியேற்றம் நிகழ்ச்சி

 கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ரபீஉல் ஆகிர் பிறை 1 ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி ரலி அவர்களின் வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் 

Monday, 15 September 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு



கொடிக்கால்பாளையம், பள்ளிவாசல் தெரு, கொல்லாரத்தார் வீட்டு கொ.அ.அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் துல்பக்கீர், ஹாஜா ஹசனுதீன், முஹம்மது யூசுப்தீன் இவர்களின் மச்சானுமாகிய *முஹம்மது யாசீன்*  அவர்கள் திருவிடச்சேரியில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை *16/09/2025* காலை 10 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..