Tuesday, 29 April 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு

 28/04/2025, 


கொடிக்கால்பாளையம் பர்மா தெரு ஆனங்காட்சி வீட்டு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும், M.ஜெயினுலாபுதீன் அவர்களின் சகோதரியும், செல்லதுரை என்கின்ற J.ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், யூசுப்தீன் மற்றும் தமீஜுதீன் ஆகியோரின் பாட்டியாருமாகிய *எஃஷான் பீவி* அவர்கள் திட்டச்சேரியில் மௌத்.


அன்னாரது ஜனாஸா அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..



Friday, 25 April 2025

மௌத் அறிவிப்பு



25.04.2025


நமதூர் அப்துல் கலாம் நகர் சும்சுகனி அவர்களின் மகனாரும் நல்ல முஹம்மது அவர்களின் தங்கை மகனும், அப்துல்லா மற்றும் ஹாஜா நஜ்புதீன் இவர்களின் மச்சானும் ,அபுதாஹிர் செய்யது அலி இவர்களின் சகோதரரும் செல்லப்பா என்கிற ஜெஹபர் சாதிக் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, 24 April 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு



24.04.2025


நமதூர் கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் ஜலீல்,  மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும், மேலத்தெரு மர்ஹூம் M.M.முஹம்மது யூசுப் அவர்களின் கொளுந்தியாளும்,வடக்கு தெரு V.M.A.பஷீர் அஹமது அவர்களின் சம்மந்தியும் ,வவ்வாலடி மர்ஹூம் அப்துல் சத்தார் அவர்களின் மனைவியும்,மு‌ஹம்மது சலாவுதீன் அவர்களின் தாயாரும், வழக்கறிஞர் முஹம்மது பை‌ஜூதீன் , முஹம்மது பர்ஹான் இவர்களின் பாட்டியாருமான ஜெமீலா பீவி அவர்கள் வவ்வாலடி ஸ்கூல் தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு வவ்வாலடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 12 April 2025

மௌத் அறிவிப்பு

 12/04/2025, .


 கொடிக்கால்பாளையம், மிளகாய் கார வீட்டு முகம்மது நத்தர் அவர்களின் மருமகளும், முகமது இதிரீஸ் அவர்களின் மனைவியும், ஹாஜா குத்புதீன் அவர்களின் மச்சியும்,   சிராஜுதீன் அவர்களின் மாமியாரும், ஃபர்கான் அவர்களின் பாட்டியாருமாகிய    *மெஹருன்னிசா* அவர்கள் அப்துல் கலாம் நகரில் மௌவுத்.


அன்னாரின் ஜனாஸா நாளை 13/04/2025, காலை 9மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.