Monday, 15 September 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு



கொடிக்கால்பாளையம், பள்ளிவாசல் தெரு, கொல்லாரத்தார் வீட்டு கொ.அ.அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் துல்பக்கீர், ஹாஜா ஹசனுதீன், முஹம்மது யூசுப்தீன் இவர்களின் மச்சானுமாகிய *முஹம்மது யாசீன்*  அவர்கள் திருவிடச்சேரியில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை *16/09/2025* காலை 10 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..