Saturday, 5 September 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு



05.09.2026


கொடிக்கால்பாளையம் சுண்டைகாய் வீட்டு மர்ஹூம்

சு.கா.ஜெய்னுல் ஆபீதீன் அவர்களின் மகளும்,

வவ்வாலடி J.S.முஹம்மது இப்ராஹிம் அவர்களது

மனைவியும், M.ஹாஜாமைதீன், M.ஷேக்தாவூது

இவர்களின் தாயாரும், E.குத்புதீன், முஹம்மது சலீம்

இவர்களின் மாமியாரும், தஸ்லிமுத்தீன், மொய்னுத்தீன்,

அசூர் ரஹ்மான் , முஹம்மது பஹத் , சாகுல் ஹமீது,

நூருல் அமீன் இவர்களின் பாட்டியாருமான

சேச்சி (எ) *ஹாஜரான் பீவி* அவர்கள் வவ்வாலடியில் 

மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு வவ்வாலடி மக்கா மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.