Tuesday, 29 April 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு

 28/04/2025, 


கொடிக்கால்பாளையம் பர்மா தெரு ஆனங்காட்சி வீட்டு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும், M.ஜெயினுலாபுதீன் அவர்களின் சகோதரியும், செல்லதுரை என்கின்ற J.ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், யூசுப்தீன் மற்றும் தமீஜுதீன் ஆகியோரின் பாட்டியாருமாகிய *எஃஷான் பீவி* அவர்கள் திட்டச்சேரியில் மௌத்.


அன்னாரது ஜனாஸா அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..



No comments:

Post a Comment