Tuesday 21 May 2024
Monday 20 May 2024
Sunday 19 May 2024
Saturday 18 May 2024
Friday 17 May 2024
Thursday 16 May 2024
Wednesday 15 May 2024
மௌத் அறிவிப்பு
15.05.2024
கொடிக்கால்பாளையம், வடக்குத்தெரு கடாகார வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனாரும் அலி அக்பர் ,நூருல் மஜீத் இவர்களின் சகோதரரும், மர்ஹூம் அபுசாலி மற்றும் தெற்கு தெரு ஹாஜா நஜ்புதீன் இவர்களின் மைத்துனாரும், மகபூப் சுபஹானி மற்றும் நூருல் ரிஜ்வானுதீன் இவர்களின் தகப்பனாருமான பாபு என்கிற முஹம்மது ஹுசேன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday 14 May 2024
மௌத் அறிவிப்பு
இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜீஊன்
கொடிக்கால் பாளையம் பள்ளி வாசல் தெரு நாட்டாக்கார வீட்டு மர்ஹூம் O S மௌலா அவர்களின் மனைவி பாத்துமுத்து ஜொஹரான் அவர்கள்
அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு ரஹ்மத்துல்லா அவர்களின் இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா நாளை 15/05/24 அன்று காலை 11.00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Monday 13 May 2024
Sunday 12 May 2024
Saturday 11 May 2024
மஞ்சக்கொல்லை மௌத் அறிவிப்பு
••• அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) •••
.... வெளியூர் வஃபாத் அறிவிப்பு ....
நமதூர் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு, ‘நாகூரார் வீட்டு’, ‘மரைக்கான்’ என்கிற K.ஜமாலுதீன், ‘சின்ன குளப்பிவீட்டு’ “துரை” என்கிற சபாயத்துல்லாஹ் இவர்களின் மாமியாரும், மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் தெரு ‘ம.மு. வீட்டு’ (மர்ஹூம்) M.S.ஹராபத் முஹம்மது அவர்களின் மனைவியுமான மர்வானா பீவி அவர்கள் மஞ்சக்கொல்லை தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ்! அன்னாரின் ஜனாஸா இன்று (11-05-2024) காலை 11 மணிக்கு மஞ்சக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday 10 May 2024
Wednesday 8 May 2024
Tuesday 7 May 2024
Monday 6 May 2024
மௌத் அறிவிப்பு
06.05.2024
நமதூர் சேக் தாவுத் அவர்களின் மனைவியும் , ஹாஜா மைதீன் மற்றும் இனாயத்துல்லா இவர்களின் தாயாரும், பிஸ்மில்லா என்கிற ஹலிகுல் ரஹ்மான் அவர்களின் மாமியாருமான பொன்னாச்சி என்கிற ஹதிஜா நாச்சியா அவர்கள் அப்துல் கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நாளை (07.05.2024) செவ்வாய் காலை 11மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.