Monday 18 March 2024

மௌத் அறிவிப்பு



18.03.2024


நமதூர் ராமகே ரோடு மர்ஹூம் S அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் ,S.உமருல் பாரூக் , மர்ஹூம் S. ஜமாலுதீன், S.முஹம்மது இஸ்மாயில், S.அப்துல் ரெஜாக் இவர்களின் தகப்பனாரும்,U.ஜெஹபர் சாதிக், A.அபுபக்கர் சித்திக்,U.முஹம்மது முஸ்தாக் இவர்களின் பாட்டானருமான S.A.சேக் அலாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

மௌத் அறிவிப்பு



18.03.2024


நமதூர் ஜெயம் தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களின் மகனாரும் A.முஹம்மது நசீம் அவர்களின் தகப்பானரும் , K.M.சுல்தான் தமீம் அன்சாரி, A.இக்பால் ஹூசைன்,A.முஹம்மது அப்துல் லத்தீப் இவர்களின் மாமனாருமான M.M.அப்துல் லத்தீப் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை 19.03.2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தேர்தல் 2024 : நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்

தேர்தல் 2024 : கட்சிகளின் நன்கொடை தேர்தல் பத்திரம்

Sunday 17 March 2024

மௌத் அறிவிப்பு (நீடாமங்கலம்



17.03.2024


நமதூர் 52 பணப்பகுதி நகர் சின்னக்கனி வீட்டு மர்ஹூம் மு.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மகளாரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் M. ஜாஹிர் ஹூசைன் அவர்களின் இளைய சகோதரியும் H. ஜவஹருதீன் அவர்களின் மனைவியும் ,J.நூருல் நியாஸ்தீன் மற்றும் J. நூருல் ரிஜ்வானுதீன் இவர்களின் தாயாரும் M.J. முஹம்மது அசாருதீன் அவர்களின் மாமியுமான செல்லபாப்பா என்கிற அஜிதா பீவி அவர்கள் நீடாமங்கலம் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணிக்கு நீடாமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.