Friday 29 November 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 29.11.2019(K.M.அப்துல் சலாம்)



நமதூர் நடுத்தெரு இ.மு.மு.குத்புதீன் அவர்களின் மாமனாரும் ஹாஜாத்துல்லா மற்றும் சபாயத்துல்லாஹ் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி K.M.அப்துல் சலாம் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜா தெருவில் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday 26 November 2019

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி மஹாராஸ்டிரா பாஜக அரசு ராஜினாமா


நமதூர் மௌத் அறிவிப்பு 26.11.2019





நமதூர் நடுத்தெரு கா.செ.மு. அமீருதீன், கா.செ.முசலாஹுதீன், கா.செ.மு.கமருதீன் மற்றும்  ராஜா என்கிற கா.செ.மு.நஜ்முதீன் ஆகியோர்களின் தந்தை *கா.செ. முஹம்மது தாஜுதீன்* அவர்கள் மௌத்.

இன்று இரவு 8.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

Sunday 24 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 24.11.2019




நமதூர் தெற்குத்தெரு (பள்ளிவாசல் வணிகவளாகம் எதிரே ) மர்ஹூம் சேட்டாபாய் என்கிற அப்துல் காதர் அவர்களின் மாமியாரும் A.k.n சகோதரர்கள் ராஜா,சர்தார், அமீன் இவர்களின் பாட்டியாருமான ஆமினாம்மாள் அவர்கள் மௌத்.

ஜனாசா நல்லடக்கம் மாலை 5 மணிக்கு

நமதூர் மௌத் அறிவிப்பு 24.11.2019




நமதூர் தெற்கு தெரு ஜலீல் காலணியில் வெற்றிலை கார வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் கொளுத்தியாளும் மர்ஹூம் அமானுல்லா அவர்களின் சிறிய மாமியாருமான செய்யது நாச்சியார் அவர்கள் மௌத்.

ஜனாசா நல்லடக்கம் நேரம் காலை 11 மணி

Thursday 21 November 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.11.2019

✲✲     அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)      ✲✲

          .......ஜனாஸா அறிவிப்பு......

அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு ‘மர்ஹும்’கப்பலத்தா என்கிற கு.மு.அப்துல் ரஹீம் அவர்களின் மகனார் A.ஹசன் குத்தூஸ் அவர்கள்
தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். இன்ஷாஅல்லாஹ்!

Wednesday 20 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 20.11.2019




நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் செய்யது அகமது ,மஸ்தான் என்கிற இனாயத்துல்லா அவர்களின் தாயாரும் பாஹிம் அவர்களின் பாட்டியாளுமான ரம்ஜான்பீவி அவர்கள் மெளத்


ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு

Thursday 14 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 14.11.2019

நமதூர் தினாஇப்ராஹிம்ஷா தெரு இல்யாஸ்,இதிரிஸ்,பருஜ்,யூனுஸ் ,ஹாரிஸ் ஆகியோர்களின் தகப்பானர் மைனர் பஷீர் என்கிற பஷீர் அகஹது மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 3:15

வெளியூர் மௌத் அறிவிப்பு 14.11.2019

☪ KOM NEWS ONLY 🕌

வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தாஜ் பிராக்ஷா தெரு ஜெ. சலாவுதீன் மற்றும் மலாயத்தெரு கே.எஸ்.ஏ.முஹம்மது ஹூசேன் இவர்களின் சம்பந்தி 'அல் ஸாபா ' அப்துல் ரெஜாக் அவர்கள் ஏனங்குடியில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நல்லடக்கம் நேரம் 15.11.2019 வெள்ளி மாலை 4 மணிக்கு

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Saturday 9 November 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 09/11/2019



 நமதூர் நடுத்தெரு யூசுப் மரைக்காயர் அவர்கள் திருவாரூர் அன்னை காப்பகத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*