Sunday 31 October 2021
Saturday 30 October 2021
Friday 29 October 2021
ஜனாஸா அறிவிப்பு
நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு A.முஹம்மது காசிம் அவர்களின் துணைவியாரும், M.தாரிக் அஹமது மற்றும் M.ஷாஜஹான் அவர்களின் தாயாருமான ஜெகபர் நாச்சியா அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா நாளை (30/10/2021) காலை 11:00 மணிக்கும் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Thursday 28 October 2021
#கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 28.10.2021
நடுத்தெரு குள்ள கத்தரிக்காய் வீட்டு ஜனாப் S.E.P.முஹம்மது காசிம் அவர்களின் மருமகனும் M.சேக் தாவூது . M. அப்துல் முத்தலிப் அவர்களின் மச்சானும் N. அப்துல் மஜீது. N. அப்துல் கபூர் அவர்களின் தகப்பனாருமாகிய. A. நூர் முஹம்மது அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்று.மாலை 5 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
Wednesday 27 October 2021
Tuesday 26 October 2021
Monday 25 October 2021
Sunday 24 October 2021
அவசர மஹாஜன சபை கூட்டம்
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை அவசர மஹாஜன சபை கூட்டம் ஜமாஅத் துணை தலைவர் ப.மு.ஹபீபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிருவாகிகளாக ஐவர் குழு தேர்ந்தெடுக்கபட்டது.
அதன் விபரங்கள்
தலைவர்
ஹாஜி.செ.மு.மு.முஹம்மது ஷாபி
செயலாளர்
ஹாஜி M.M.ஜலாலுதீன்
துணைத்தலைவர்
ஹாஜி A.M.ரபியூதீன்
முத்தவல்லி
ஹாஜி S.M.A.ஜெஹபர் சேக் அலாவூதீன்
கேஷியர்
ஹாஜி. த.மு.மு.அப்துல் ஜலீல்
2310.2021
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் அவசர மஹாஜன சபை கூட்டம் தற்போது நடைபெற உள்ளது.
அனைத்து ஜமாஅத் அங்கத்தினர்களும் கலந்து கொள்ள உடனே பள்ளிவாசல் மஃஸூம் மஹால் வருமாறு கேட்டு கொள்கிறோம்.
Friday 22 October 2021
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் நிர்வாகம் பதவிக்காலம் நிறைவு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் ஹாஜி வி.எஸ்.என்.முஹம்மது ஆதம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பிரதிநிதிகள் கடந்த 2018 அக்டோபர் 22 அன்று அதிகாலை நேரத்தில் பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் இனிதே நிறைவு செய்து உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
Thursday 21 October 2021
மௌத் அறிவிப்பு
நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது ஜூபைர் அவர்களின் மகனாரும் , கவிஞர் ஜிப்ரீல் அவர்களின் சகோதரரும் , செ.மு.மு முஹம்மது ஷாஃபி அவர்களின் மச்சானுமாகிய *E.M அக்பர்* அவர்கள் தெற்குத்தெரு ஷாஃபி அவர்களின் இல்லத்தில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்
Wednesday 20 October 2021
Tuesday 19 October 2021
Monday 18 October 2021
Sunday 17 October 2021
Saturday 16 October 2021
Friday 15 October 2021
Thursday 14 October 2021
Wednesday 13 October 2021
கொடிக்கால்பாளையம்
கொடிக்கால் பாளையத்தில் முக்கிய சாலையான மாஸ்டர் கடை அருகில் உள்ள சந்திப்பில் பாதாள சாக்கடை வேலை நடந்துகொண்டு இருக்கின்றதுகொடிக்கால் பாளையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஆசாத்நகர் வழியாகவும் ராமரோட வழியாகவும் செல்லவும்