Friday, 14 March 2025

மௌத் அறிவிப்பு




14.03.2025


நமதூர் வடக்கு தெரு விளாம்பழம் வீட்டு மர்ஹூம் முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனாரும் அப்துல் பத்தாஹ்,ஜெஹபர் சேக் அலாவுதீன், அப்துல் நாசர் இவர்களின் மச்சானும் அன்வர் சாதாத் அவர்களின் தாய் மாமாவும் அடியக்கமங்கலம் பாபு என்கிற சபியுர் ரஹ்மான் அவர்களின் மாமனாருமான தமிமுல் அன்சாரி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment