Monday 10 January 2022

நமதூர் மௌத் அறிவிப்பு 

 10/01/2022,

நமதூர் கருவேப்பிலை வீட்டு முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும் அஃப்ரோஸ் கான் அவர்களின் தகப்பனாருமான *முகம்மது யூசுப்* அவர்கள் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு தனது இல்லத்தில் மௌத்


. அன்னாரின் ஜனாஸா கீழத்தெரு மைய்யவாடியில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு *9:30* மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.


 இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.

No comments:

Post a Comment