Tuesday 4 January 2022

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


கொடிக்கால் பாளையம் மர்ஹூம் J.M. முஹம்மது அலி அவர்களின் மகனாரும் மர்ஹூம் S.M. முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும் U.ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், A.K.பரீத் மிர்சா அவர்களின் மாமனாருமாகிய J.M.A உபையதுல்லா அவர்கள் கொடிக்கால் பாளையம் நடுத்தெருவில் மௌத்.


நல்லடக்கம் நேரம் 05.1.2022 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு

No comments:

Post a Comment