Tuesday, 4 January 2022

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


கொடிக்கால் பாளையம் மர்ஹூம் J.M. முஹம்மது அலி அவர்களின் மகனாரும் மர்ஹூம் S.M. முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும் U.ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், A.K.பரீத் மிர்சா அவர்களின் மாமனாருமாகிய J.M.A உபையதுல்லா அவர்கள் கொடிக்கால் பாளையம் நடுத்தெருவில் மௌத்.


நல்லடக்கம் நேரம் 05.1.2022 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு

Tuesday, 21 December 2021

மௌத் அறிவிப்பு


21.12.2021

புலிவலம் மர்ஹீம் நைனா மரைக்காயர் அவர்களின் மகனாரும் தமீம் மற்றும் முஹம்மது ஃபாதிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய

 *N.அபூபக்கர்* அவர்கள் அப்துல்கலாம் நகரில் மெளத்.


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.


இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம் மலேசியா நிக்காஹ் 21.12.21


 

Tuesday, 14 December 2021

#கொடிக்கால்பாளையம் பாச்சோற்றுப்பெருவிழா


 








கொரோனா ஊரடங்கு 31-12-2021 வரை நீடிப்பு

முத்துப்பேட்டை ஹந்தூரி விழா உள்ளுர் விடுமுறை

*


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா 720 வது ஆண்டு ஹந்தூரி விழாவையொட்டி வரும் 15.12.2021 புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை* *பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, அதற்கு பதிலாக 08.01.2022 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்.* *-திருவாரூர் மாவட்ட ஆட்சியர்*

Friday, 10 December 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

 

10.12.2021

 

கொடிக்கால்பாளையம் ராமகே ரோடு எஸ்.ஏ.சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும்,

 உமருல் பாரூக், மர்ஹூம் ஜமால் முஹம்மது,முஹம்மது இஸ்மாயில்,அப்துல் ரெஜாக் இவர்களின் தாயாரும் 

மர்ஹூம் கோ.மு.முஹம்மது, மர்ஹூம் கோ.மு.முஹம்மது இபுராஹிம், மர்ஹூம் கோ.மு.நூஹூ, மர்ஹூம் கோ.மு.உபையதுல்லா இவர்களின் சகோதரியுமான ராபியத்தாம்மாள் அவர்கள் சென்னையில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.

 வெளியூர் மௌத் அறிவிப்பு 


10.12.2021


 நமதூர் வடக்கு தெரு தாடி வீட்டு வி.எம்.ஏ.ஹாஜா மெய்தீன், மர்ஹூம் வி.எம்.ஏ.தாஜூதீன் ,மர்ஹூம் வி.எம்.ஏ.அன்ருவருதீன் இவர்களின் சகோதரியும் ஆழியூர் அப்துல் ஜலீல் அவர்களின் மனைவியும் இப்பூனுதீன் அவர்களின் தாயாருமான ஹாஜியா ஹைஜா நாச்சியா அவர்கள் ஆழியூரில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 1 December 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் மேலத்தெரு முஹம்மது தாஹா அவர்களின் மனைவியும் ஹாஜாஅலி மற்றும் ஷேக்ராஜா ஆகியோரின் தாயாருமான ராபியத்துல் பஜ்ரியா அவர்கள் மெளத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

அன்னாரின் ஜனாசா02.12.2021 காலை 11:30மணிக்கு மேலத்தெரு நல்லடக்கம் செய்யப்படும்

உலக எய்ட்ஸ் தினம்