25/2/2025, *வெளியூர் மெளத் அறிவிப்பு*
கொடிக்கால்பாளையம், மேலத்தெரு S.S வீடு மர்ஹூம் S.S.செய்யது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், S.செய்யது சாஹிப், S.ஜெனிபர் அலி , S.ஷேக் அலாவுதீன் , S.ஹாஜி முகம்மது ( ஆட்டோ ஓட்டுனர்) அவர்களின் தாயாரும், S.தமீமூன் அன்சாரி,S.சாதிக்பாட்சா அவர்களின் பாட்டியாருமாகிய *ஐய்சா பீவி* அவர்கள் அடியக்கமங்கலத்தில் மௌத்.
அன்னாரின் இன்று ஜனாஸா மாலை 5மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
செய்தி : *Kodinagar360*.
No comments:
Post a Comment