Tuesday, 25 February 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு

 25/2/2025, *வெளியூர் மெளத் அறிவிப்பு* 


கொடிக்கால்பாளையம், மேலத்தெரு S.S வீடு மர்ஹூம் S.S.செய்யது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், S.செய்யது சாஹிப், S.ஜெனிபர் அலி , S.ஷேக் அலாவுதீன் , S.ஹாஜி முகம்மது ( ஆட்டோ ஓட்டுனர்) அவர்களின் தாயாரும், S.தமீமூன் அன்சாரி,S.சாதிக்பாட்சா அவர்களின் பாட்டியாருமாகிய  *ஐய்சா பீவி* அவர்கள் அடியக்கமங்கலத்தில் மௌத்.


அன்னாரின் இன்று ஜனாஸா மாலை 5மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


செய்தி : *Kodinagar360*.

No comments:

Post a Comment