Sunday 22 May 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு

 21/05/2022  


நமதூர் கொடிநகர் முஹ்யீத்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஹாஜி M.M.ஜலாலுதீன் அவர்களின் மாமனாரும் நகரமன்ற உறுப்பினர் ஜ.பெனாசிர் ஜாஸ்மின் அவர்களின் பாட்டனாரும் P.M.சஹாபுதீன் அவர்களின் தகப்பனாருமான பெரியவாப்பு முஹம்மது யூசுஃப் அவர்கள் பொதக்குடி கரீமியா லைன் தனது இல்லத்தில் மௌத். 



 அன்னாரின் ஜனாஸா நாளை காலை (22/05/22) 11:00 மணி அளவில் பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

No comments:

Post a Comment