Friday 28 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


 கேக்கரை மர்ஹும் S.முஹம்மது சுல்தான், (பால்கார) அவர்களின் மனைவியும், M.சேக்அலாவுதீன், M.சேக்தாவுது இவர்களின் தாயாருமான *M.ரஹ்மத்நிஷா* அவர்கள் அப்துல்கலாம் நகரில் வஃபாத்தாகி விட்டார்கள். 



 அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.. 


 இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.

No comments:

Post a Comment