Thursday 4 February 2021

மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

 



இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திருவாரூர் கீழவீதியிலிருந்து புறப்பட்டு புதிய ரயில் நிலையம் சென்றடையும். இதில் நமதூர் பெண்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொள்ள வசதியாக நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலிருந்து மாலை 3 மணி முதல் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment