Saturday, 23 August 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு


22.08.2025


கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு கந்தவெடிக்கார வீட்டு மர்ஹூம் அஹமது  அவர்களின் மகன் இஷாக் என்கிற நூர் முகம்மது அவர்களின் மனைவியும் ஹாஸ் அவர்களின் சகோதரியுமான உம்மனை என்கிற ஹபிப் அம்மாள்  அவர்கள் இரட்டைமதகடி தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு இரட்டைமதகடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment