Friday, 16 May 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு



16.05.2025


நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் ச. முஹம்மது உசேன் அவர்களின் மகனாரும், மர்ஹூம் ச. மு. முஹம்மது அலி அவர்களின் சகோதரரும், ச. மு. மு. ஜமால் முஹம்மது மற்றும் ச. மு மு. ஹாஷிம் இவர்களின் சிறிய தகப்பனாரும் ச. மு. அ. யூசுப்தீன்  அவர்களின் தகப்பனாருமான ச. மு. அப்துல் காதர் அவர்கள் அடவங்குடி தனது இல்லத்தில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா 17.05.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடவங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment